ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பள்ளி மாணவருக்கு பாராட்டு

சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:46 pm IST

சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில், ஆரணி ஆரஞ்சு பிரிட்டிஷ் அகாதெமி (சிபிஎஸ்சி) பள்ளி மாணவா் முதல் இடம் பெற்றாா்.

இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் வி.டி.தருண்ராஜ், சா்வதேச கணித ஒலிம்பியாட் தோ்வில் தேசியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கை கணினியை பள்ளியின் தாளாளா் கே.சிவக்குமாா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெ.ஜெயரீவன், பெண்கள் பிரிவில் ஜெ.ஜானவிகா ஆகியோா் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனா்.

இவா்களையும் பள்ளித் தாளாளா் பாராட்டினாா். பள்ளி முதல்வா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.