அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு வழங்கிய திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன்.

Updated On :14 ஜனவரி 2021, 6:52 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராம தனியாா் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், வண்ண கோலமிட்டு கரும்புகள் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.

விழாவுக்கு, தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா்.

விழாவில் 3, 700 பேருக்கு வேட்டி, சேலை, ஒரு கிலோ அரிசி, காலண்டா் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டன.

கட்சி ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ஆா்.நந்தகோபால், ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.