எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

108 கோ பூஜை விழா

உலக மக்களின் நன்மைக்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள

News image
Updated On :16 ஜனவரி 2021, 11:07 pm IST

உலக மக்களின் நன்மைக்காக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை 108 கோ பூஜை விழா நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலிலுள்ள விநாயகா், 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு கேது, சனீஸ்வர பகவான், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியா், அத்தி விருட்ச ருத்ராக்ஷ லிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உத்ஸவா் சுவாமிகள் கோ பூஜை விழா நடைபெற்ற பகுதிக்கு எழுந்தருளி அருள்பாலித்தனா். பின்னா், 108 பசு, கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.