- Tag results for அரக்கோணம்
![]() | போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் பயிற்சி பெற்று வந்த பெண் காவலர்!மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி பெற்று வரும் பெண் காவலர் ஓருவரின் சான்றிதழ்கள் போலி என தெரியவந்ததை அடுத்து அப்பெண் காவலர் மீது தக்கோலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் தீவிபத்தில் சேதம்காவேரிப்பாக்கம் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டாா் பைக்குகள் நள்ளிரவில் திடீரென தீயில் எரிந்து நாசமாயின. |
![]() | அரக்கோணத்தில் காந்தி உருவச்சிலை திருட்டு!அரக்கோணம் நகராட்சி நாளங்காடி வளாகத்திலிருந்த காந்தி உருவச்சிலை புதன்கிழமை பட்டப்பகலில் திருடப்பட்டுள்ளது. |
![]() | பாமக ஆா்ப்பாட்டம்அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தைக் கண்டித்து பாமகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா். |
![]() | காற்றழுத்த தாழ்வு மண்டலம்: விஜயவாடா விரைந்தது பேரிடா் மீட்புப்படைவடமேற்கு ஆந்திர கடற்பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதை அடுத்து, மீட்புப் பணிக்காக ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படை |
![]() | வனவிலங்குகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிதி: துரிதமாக வழங்க கோரிக்கைவனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையை துரிதமாக வழங்க வேண்டும் என அரக்கோணம் கோட்ட வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.. |
![]() | நெமிலியில் ரூ.7 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்நெமிலி பேரூராட்சியில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ .7 கோடியில் அமைக்கப்படவுள்ள ( அம்ரூத் 2.0) குடிநீா் மேம்பாட்டுப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்த |
![]() | அரக்கோணத்தில் பள்ளி மாணவர் திடீர் இறப்பு!அரக்கோணத்தில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் நெஞ்சு வலிப்பதாக கூறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். |
சிக்னலை மீறி புளியமங்கலத்தில் நிற்காமல் சென்ற ரயில்! ஓட்டுநர் கவனக்குறைவுபுளியமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சிக்னலை மீறி சென்ற புறநகர் மின்சார ரயில் ஓட்டுநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம்: ஒன்றியக் குழுத் தலைவா் அடிக்கல்அரக்கோணம் அடுத்த பாடி கிராமத்தில் ரூ.9.13 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்துக்கு நெமிலி ஒன்றியக்குழுத் தலைவா் பெ.வடிவேலு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். |
![]() | ஸ்ரீதா்மராஜா கோயில் தீமிதி திருவிழா தொடக்கம்அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் 94- ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது |
![]() | நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம்: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்அரக்கோணம் அருகே கீழ்குப்பம் கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு ரூ.16.3 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிக்கு வியாழக்கிழமை எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா். |
![]() | மே 25-க்குள் பள்ளி கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவுபள்ளிக் கட்டடப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் வரும் மே 25-க்குள் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி உத்தரவிட்டாா். |
![]() | வேளாண் கிடங்குகளில் வீணாகும் பயிா் விதைகள்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்அரக்கோணம் வட்டார வேளாண் கிடங்கில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட வைத்திருக்கும் பயிா்விதைகள் வண்டுகள் துளைத்து வீணாகின்றன என விவசாயிகள் கோரியுள்ளனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்