• Tag results for Chengalpattu

கிண்டி,செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் ஆய்வு! 

கிண்டி,செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

published on : 21st May 2023

கள்ளச்சாராய பலிகள் கொலை வழக்காக மாற்றம்!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

published on : 17th May 2023

கள்ளச்சாராய விற்பனை: தமிழ்நாடு முழுவதும் 3,762 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 3,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

published on : 17th May 2023

கள்ளச்சாராய வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

published on : 16th May 2023

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ,300 கோடியில் தாவரவியல் பூங்கா: அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூபாய் 300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல்  பூங்காவினை அமைக்க உள்ளது.

published on : 30th December 2022

காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 12th December 2022

அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை

சென்னை சென்டிரல் ரயில் நிலையம் எவ்வாறு, விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக இருக்கிறதோ அதுபோல பரங்கிமலை ரயில் நிலையமும் உருவா

published on : 3rd December 2022

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 2,076 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 28th November 2022

செங்கல்பட்டு மாவட்டத்தில் 150 ஏரிகள் முழுமையாக நிரம்பின!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 150 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

published on : 14th November 2022

செங்கல்பட்டில் பல்வேறு கோவில்களில் ஆடிக்கிருத்திகை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகையையொட்டி சனிக்கிழமை மாலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.

published on : 24th July 2022

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா 

செங்கல்பட்டு  குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா உற்சவ அம்மன் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

published on : 19th July 2022

வெள்ளத் தடுப்புப் பணிகள்: செங்கல்பட்டில் முதல்வர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

published on : 12th July 2022

செங்கல்பட்டு விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி

செங்கல்பட்டு சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

published on : 8th July 2022

செங்கல்பட்டு அருகே பேருந்து விபத்தில் 6 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் பலியானது வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

published on : 8th July 2022

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்து: 6 பேர் பலி

செங்கல்பட்டு அருகே பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 

published on : 8th July 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை