- Tag results for Jallikkattu
![]() | ஆவராம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சர்ச்சையை ஏற்படுத்திய மதுபாட்டில்களுடன் இருந்த வரவேற்பு பதாகைமணப்பாறை அடுத்த ஆவராம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் 700 காளைகள், 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். |
![]() | ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து: அரசாணை வெளியீடுஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்த செய்யப்படுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சீமானூத்து கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: காளைகளுக்கு முன்பதிவுமதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்கோவில் பட்டி ஜல்லிக்கட்டு நடைபெற இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளுக்கு முன் பதிவு மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. |
![]() | மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டிதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா: 500 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்புதிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. |
![]() | விராலிமலை அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி: மாடு முட்டியதில் தொழிலாளி பலிவிராலிமலை அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மாடு முட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
![]() | ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு: முதல்வர், துணைமுதல்வர் பெருமிதம்ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் என்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர். |
![]() | மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுஉலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஒரு மணி நேரம் கூடுதலாக போட்டி நடைபெற்றது. |
![]() | உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியதுபொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒரு ரவுண்டப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 60 வீரர்கள் காயமடைந்தனர், ஒரு காளை பலியாகியுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்