- Tag results for chennai corporation
![]() | சென்னையை வாட்டும் வெயில்; என்னென்ன செய்யலாம்? மாநகராட்சி அறிவுறுத்தல்சென்னையில் நாளுக்குநாள் வெயில் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. |
சென்னையில் புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள்: முதல்வர் திறந்துவைத்தார்பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.35.79 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை முதல்வர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். | |
மக்களைத் தேடி மேயர்: திட்டத்தை தொடக்கிவைத்தார் சென்னை மேயர்!பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து உரிய தீர்வு காணும் வகையில் 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' இன்று தொடங்கப்பட்டுள்ளது. | |
![]() | போகி: பழைய பொருள்களை வாங்கும் சென்னை மாநகராட்சி!சென்னையில் பழைய பொருள்களை வைத்திருக்கும் மக்கள் அதனை தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. |
சென்னை சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள்! உரிமையாளர்களுக்கு ரூ.8 லட்சம் அபராதம்சென்னையில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. | |
வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு!சென்னை மாநகராட்சியில் வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. | |
டிச. 28ல் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்சென்னை மாநகராட்சி மேயா் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | அட.. சென்னை மாநகராட்சியின் நவீன குப்பை அள்ளும் இயந்திரம்குப்பை அள்ளும் கிரேன் போன்ற அமைப்பு, குப்பை லாரிகளுடன் மிக அட்டகாசமாக இணைக்கப்பட்டு, குப்பைகளை அள்ளும் பணிகள் கனக்கச்சிதமாக செய்து முடிக்கப்படுகின்றன. |
![]() | இது குளிர்காலம்: நாய்க்கடி மருந்துகளின் இருப்பில் கவனம் தேவைசென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க் கடிக்கு போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. |
சென்னை மாமன்றக் கூட்டம் தொடங்கியது!சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. | |
![]() | விதிமீறல் கட்டடம்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்விவிதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கவில்லை: சென்னை மாநகராட்சி தகவல்!சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறியுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்: மக்களுக்கு சென்னை மாநகராட்சி வலியுறுத்தல்பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. |
![]() | கடைகளில் இரண்டு வகை குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தல்சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் இரண்டு வகை குப்பைத் தொட்டிகளை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்