• Tag results for mosque

ஞானவாபி மசூதி: தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

ஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

published on : 19th May 2023

ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது! தடை விதித்த வழிபாட்டுத் தலம்

மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதி அறிவிப்பு

published on : 16th December 2022

ஞானவாபி மசூதி வழக்கு: அடுத்த உத்தரவு வரும் வரை பாதுகாப்பு- உச்ச நீதிமன்றம்

சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் ஞானவாபி மசூதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 11th November 2022

பாபர் மசூதி இடிப்பு: அத்வானி, 31 பேர் விடுவிப்புக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

published on : 10th November 2022

ஞானவாபி மசூதியின் பாதாள அறைகள் ஆய்வு செய்யப்படுமா? நவ.11-ல் விசாரணை

ஞானவாபி மசூதியின் பாதாள அறை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 2nd November 2022

ஞானவாபி மசூதி விவகாரம்: மேல்முறையீடு செய்ய முஸ்லிம் தரப்பு ஆலோசனை

வாராணசியில் (காசி) உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை தினமும் தரிசிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு உகந்தது

published on : 14th September 2022

ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து மெகபூபா முப்தி கூறியது என்ன?

மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஞானவாபி மசூதி பிரச்சினையை, பாஜக கையில் எடுத்துள்ளது என மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். 

published on : 13th September 2022

ஞானவாபி வழக்கு விசாரணைக்கு உகந்தது: நீதிமன்றம்

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாராணசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

published on : 12th September 2022

ஆப்கனில் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி

ஆப்கனில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.   

published on : 2nd September 2022

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு!

வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

published on : 2nd September 2022

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மசூதியில் புதன்கிழமை ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 18th August 2022

ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா?: முஸ்லிம் தரப்பு வாதங்கள் நிறைவு

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி-சிருங்காா் கெளரி கோயில் வளாக வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடா்பாக முஸ்லிம் தரப்பு வாதங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.

published on : 13th July 2022

ஞானவாபி மசூதி விவகாரம்: நீதிபதிக்கு கொலை மிரட்டல்

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

published on : 8th June 2022

ஞானவாபி மசூதி வழக்கு: மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஞானவாபி மசூதி வழக்கில் இந்துக்களின் மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

published on : 26th May 2022

ஞானவாபி மசூதி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

புகழ்பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் - ஞானவாபி மசூதி வழக்கு விசாரணையை வாராணசி மாவட்ட நீதிமன்றம் இன்று நிறைவு செய்த நிலையில், நாளை வரை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

published on : 23rd May 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை