சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் மூன்று புதிய ஸ்மார்ட்போன் ஆலைகளை அமைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும், இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநருமான மனு ஜெயின் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஜியோமிக்கு முன்னதாகவே இரண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தற்போது தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திராவின் ஸ்ரீ சிட்டியில் மேலும் கூடுதலாக மூன்று ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலைகள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூட்டு கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய சந்தைகளில் ஜியோமி போன்களுக்கான தேவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டு வருகிறது. எனவே, உள்நாட்டுத் தேவையை ஈடு செய்ய இந்த விரிவாக்கத் திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இதைத் தவிர, நொய்டாவில் ஹிப்பாட் நிறுவனத்துடன் கூட்டணி கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களையும் ஜியோமி தயாரித்து வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


