பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

புதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.

Updated On :24 ஜூலை 2018, 12:58 am IST

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் பல பொருள்களுக்கு வரி குறைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் எதிரொலியாக, வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் அதிகரித்து வராலற்றில் முதல் முறையாக 36,718 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 11,084 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஜனவரி 29-க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.