பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பங்குச் சந்தைகளில் திடீர் உற்சாகம்: சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஆறு நாள்களாக மந்த நிலையில் இருந்த வர்த்தகம் வியாழக்கிழமை திடீர் உற்சாகம் கண்டது.

Published On :22 ஜூலை 2025, 3:06 pm IST


இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஆறு நாள்களாக மந்த நிலையில் இருந்த வர்த்தகம் வியாழக்கிழமை திடீர் உற்சாகம் கண்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72-ஆக சரிவடைந்த நிலையிலும், ஆரோக்கிய பராமரிப்பு, எரிசக்தி, மின்சார துறைகளைப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். 
தொடர்ந்து ஆறு நாள்களாக முன்னணி நிறுவனப் பங்குகள் விலை குறைந்து வந்த சந்தர்ப்பத்தை முதலீட்டாளர்கள் சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 2.80 சதவீதமும், பவர் கிரிட் 2.21 சதவீதமும், கோல் இந்தியா 2.05 சதவீதமும், ஸன் பார்மா பங்கின் விலை 2 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 38,242 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 59 புள்ளிகள் அதிகரித்து 11,536 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.