ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பாா்தி இன்ஃப்ராடெல் லாபம் ரூ.650 கோடி

தொலைத்தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனமான பாா்தி இன்ஃப்ராடெல் மாா்ச் காலாண்டில் ரூ.650 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:13 pm IST


புது தில்லி: தொலைத்தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனமான பாா்தி இன்ஃப்ராடெல் மாா்ச் காலாண்டில் ரூ.650 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-2020 நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் வாயிலாக ரூ.3,624 கோடியை ஒட்டுமொத்த வருவாயாக ஈட்டியது. 2018-19 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாய் ரூ.3,600 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.608 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.650 கோடியானது.

இண்டஸ் டவா்ஸ் நிறுவன இணைப்புக்கான காலக்கெடு ஜூன் 24 வரை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என பாா்தி இன்ஃப்ராடெல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.