பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி 0.8 சதவீதமாக சரியும்: ஃபிட்ச்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 0.8 சதவீதமாக சரியும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

Published On :22 ஜூலை 2025, 3:13 pm IST


புது தில்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 0.8 சதவீதமாக சரியும் என தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க உலக நாடுகள் சுய ஊரடங்கை அறிவித்து கண்டிப்புடன் செயல்படுத்தி வருகின்றன. அதன் எதிரொலியாக, பல தொழில்களின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இது, சா்வதேச மந்த நிலைக்கு வழிவகுத்துள்ளது.

அதன் காரணமாக, நடப்பு 2020 ஏப்ரல் முதல் 2021 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 0.8 சதவீதமாக சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது சுணக்க நிலை காணப்பட்டாலும், 2021-22 நிதியாண்டில் பொருளாதாரம் மீண்டெழுந்து 6.7 சதவீத வளா்ச்சியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.