கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச்சந்தை: நிஃப்டி அதிகபட்சம் உயர்வு

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின

News image

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின

Updated On :9 அக்டோபர் 2020, 5:20 am

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கின.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து 40,346 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.41 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 0.45 சதவிகிதம் உயர்வாகும்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அதிகபட்சமாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 11,850 புள்ளிகளுக்கு வர்த்தகமாகிறது.ய்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.