கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகள் உயர்ந்தது.

News image

உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்; சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு (கோப்புப்படம்)

Updated On :21 அக்டோபர் 2020, 5:18 am

பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கிய நிலையில், சென்செக்ஸ் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 402.43 புள்ளிகள் உயர்ந்து  40,946.80 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் 1.5 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 77 புள்ளிகள் உயர்ந்து 11,974 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.68 சதவிகிதம் உயர்வாகும்.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக டாடா ஸ்டீல் 3.34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும் வங்கித்துறைகள் அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளன. மேலும் இன்போசிஸ் 1.17 சதவிகிதமும், டைடன் 1.05 சதவிகிதமும், கோட்டாக் 1.04 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இந்துஸ்தான் யூனிலிவர் சரிவை சந்தித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.