புது தில்லி: நாட்டில் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடந்த மார்ச் மாதத்தில் 1,67,014 கார்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு, இதே மார்ச் மாதம் வெறும் 83,792 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மாருது சுசூகியின் கார் உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், கடந்த 2020 மார்ச் மாதத்தில், உள்நாட்டு விற்பனை 48 சதவீதம் அளவுக்கு சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் ஆகியிருக்கும் உள்நாட்டு வாகன விற்பனை, 2019-ஆம் ஆண்டு அளவைத்தான் எட்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










