பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்செக்ஸ் புதிய உச்சம்: 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.

News image
சென்செக்ஸ் புதிய உச்சம்: 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை (கோப்புப்படம்)
Updated On :5 பிப்ரவரி 2021, 5:03 am

DIN


பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 409 புள்ளிகள் உயர்ந்து 51,023 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,984.25 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

பங்குச்சந்தை வணிகம் இன்று (பிப்.5) காலை உயர்வுடன் தொடங்கிய நிலையில், வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 51 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.