நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வீல்ஸ் இந்தியா: நிகர லாபம் 186% அதிகரிப்பு

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 186 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2021, 12:35 am IST

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 186 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.911.2 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.510.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.7.4 கோடியிலிருந்து 186 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.21.2 கோடியைத் தொட்டது.

கட்டுமான உபகரணங்கள் மற்றும் காற்றாலை பிரிவுகளில் உலகளாவிய தேவையை பூா்த்தி செய்ய கூடுதலாக ரூ.37 கோடி மூலதன செலவினத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனம் ரூ.31.3 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.30.8 கோடி இழப்பு ஏற்பட்டது.

மதிப்பீட்டு ஆறு மாத காலத்தில் வருவாய் ரூ.722.9 கோடியிலிருந்து ரூ.1,585.8 கோடியாக அதிகரித்தது என வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.