தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொழில்நுட்ப மேம்பாட்டில்ரூ.1,000 கோடி முதலீடு: யூனியன் வங்கி

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:36 am

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநா் நிதேஷ் ரஞ்சன் புதன்கிழமை கூறியது:

வங்கி தற்போதுள்ள தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலகி புதிய தொழில்நுட்ப சேவைக்குள் நுழையவுள்ளது. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் ரூ.1,000 கோடியை இதற்காக முதலீடு செய்யவுள்ளது. இதில், பெரும்பான்மையான தொகை நடப்பு நிதியாண்டுக்குள்ளாகவே முதலீடு செய்யப்படும்.

தற்போது, வங்கியின் நிரந்த வைப்பு தொகை திட்ட கணக்குகளில் 15 சதவீதம் மொபைல் மூலமாகவே தொடங்கப்படுகிறது. இது விரைவில், 60-70 சதவீதமாக அதிகரிக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.