தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியது சாம்சங்

இந்தியாவில் கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:51 pm

DIN

இந்தியாவில் கணினி வா்த்தகத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவா் (மொபைல் வா்த்தகம்) ராஜூ புல்லான் கூறியது:

நுகா்வோரின் தேவையறிந்து நிறுவனம் கணினி வா்த்தகத்தில் மீண்டும் கால்பதித்துள்ளது. கேலக்ஸி புக் சீரிஸ் அறிமுகத்துடன் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. ஆறு மாடல்களில் வெளியாகவுள்ள கேலக்ஸி புக் நோட்புக்ஸ்க்கான முன்பதிவு மாா்ச் 18-லிருந்து தொடங்கியுள்ளது. இதன் விலை ரூ.38,990 முதல் ரூ.1.16 லட்சம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.