புதுதில்லி: 'ரீனியூ கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.
ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 31.20% பங்குகளை கையகப்படுத்தவும், ரிநியூ கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜிண்டால் சா தனது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சலுகை விலையில் மின்சாரம் வாங்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே 31, 2025-க்குள் பரஸ்பரம் தீர்மானிக்கப்பட்டு கையகப்படுத்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜிண்டால் சா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
12 டன் கிட்கேட் சாக்லேட் திருட்டு!

வங்கிகள் - என்எல்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

என்எல்சி - இந்திய அறிவியல் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

குவாலிட்டி வால்ஸ்: பொதுப் பங்குகளை வாங்கும் மேக்னம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


