நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள்!

அமெரிக்காவில் மனிதர்களைப் போன்று சமையலறையில் நின்று வீட்டு வேலை செய்வதற்கு தானியங்கி இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

News image
Updated On :6 ஜனவரி 2024, 10:04 pm IST

அமெரிக்காவில் மனிதர்களைப் போன்று சமையலறையில் நின்று வீட்டு வேலை செய்வதற்கு தானியங்கி இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகமும் கூகுள் டீப்மைன்ட் நிறுவனமும் இணைந்து வீட்டு வேலை செய்வதற்கான இயந்திரத்தை வடிவமைத்துள்ளன.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் இந்த இயந்திரங்களுக்கு 50 வகையான மனிதர்களின் நடவடிக்கைகள் சமையலறையில் பணி செய்வதற்கான உள்ளீடாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தலாம். 

உணவுகளை சமைப்பது, பாத்திரங்களை கழுவி சீர்படுத்துவது, பொருள்களை அடுக்குவது உள்ளிட்ட பல்வேறு சமையலறை பணிகளை இவை மேற்கொள்கின்றன.     

இந்த இயந்திரங்கள் பகுதியளவு மனிதர்களின் கட்டளைகளை உள்ளீடாகக் கொண்டு செயல்படுபவை. இதனால், இயந்திரங்களைக் கையாள்வதற்காக பயிற்சி பெற்றிருப்பது அவசியம். இந்த இயந்திரத்தின் செயல்திறனுக்கான ஆராய்ச்சியில் பெர்கேலே பல்கலைக் கழகமும், மெட்டா நிறுவனமும் பங்கெடுத்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.