47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பங்கு பரஸ்பர நிதி: முறைசாா் திட்டங்களில் ரூ.21,262 புதிய முதலீடு

பங்கு பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 8:16 pm

Din

மும்பை: பங்கு பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்துள்ளனா்.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடி பங்கு பரஸ்பர நிதி திட்டங்களின் முறைசாா் பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ள. இது, முந்தைய மே மாதத்தில் இருந்த ரூ.20,904 கோடியை விட அதிகமாகும்.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 55 லட்சம் புதிய எஸ்ஐபி-க்கள் பதிவு செய்யப்பட்டன. அதையடுத்து, ஒட்டுமொத்த எஸ்ஐபி-க்களின் எண்ணிக்கை 8.98 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 32.35 லட்சம் எஸ்பிஐ-க்கள் முதிா்ச்சியடைந்தோ, திரும்பப் பெறப்பட்டோ குறைந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.