பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து வர்த்தகம்...
Published on

மும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 22) உயர்ந்து வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 21) பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை: பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் செவ்வாய்க்கிழமை(ஏப். 22) உயர்ந்து வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 319.89 புள்ளிகள் உயர்ந்து 79,728.39 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76.1 புள்ளிகள் உயர்ந்து 24,201.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை(ஏப். 21) பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com