முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.50 ஆக முடிவு!

இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது.

News image

PTI Graphics

Updated On :10 பிப்ரவரி 2025, 6:12 pm IST

மும்பை: இன்றை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு எந்தவித மாற்றமின்றி ரூ.87.50 ஆக முடிந்தது. இருப்பினும் இந்திய ரூபாய் 88.00-ஐ நெருங்கியதால் வர்த்தகளிடையே டாலர் வாங்கும் ஆர்வம் வெகுவாக வெளிப்பட்டது.

அமெரிக்க அதிபரின் கட்டண உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, இந்திய ரூபாய் மீது அழுத்தம் மேலும் எடைபோட்டது. பிறகு ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இந்திய ரூபாய் 87.50- ஆக நிலைபெற்றது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவிகித கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கும் நாடுகளை குறிவைத்து பரஸ்பர கட்டணங்களை விதிக்க திட்டமிட்டதாலும், சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.94 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.95 ஆகவும் சரிந்து, முடிவில் எந்தவித மாற்றமின்றி தட்டையாக ரூ.87.50ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.