க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா தெரிவித்துள்ளது.
க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!
Published on
Updated on
1 min read

புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெரிவித்ததையடுத்து, அதன் பங்குகள் 10 சதவிகிதம் வரை உயர்ந்தன. இது மருந்துத் துறையில் மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாகும் என தெரியவந்துள்ளது.

பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 9.99% உயர்ந்து அதன் 52 வார உச்சத்தை பதிவு செய்தது. பங்கின் விலை ரூ.2,095.65 என்ற உச்ச சுற்று வரம்பை எட்டியது.

நிஃப்டி-யில் நிறுவனத்தின் பங்கு 10% உயர்ந்து ரூ.2,094.40 ஆக முடிந்தது. இது அதன் 52 வார உச்ச வரம்பின் நிலையாகும்.

இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

Summary

The stock surged 9.99 per cent to hit its 52-week high as well as the upper circuit limit of Rs 2,095.65 on the BSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com