தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

க்ளென்மார்க் பார்மா பங்குகள் 10% உயர்வுடன் நிறைவு!

புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2025, 4:21 pm

புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெரிவித்ததையடுத்து, அதன் பங்குகள் 10 சதவிகிதம் வரை உயர்ந்தன. இது மருந்துத் துறையில் மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாகும் என தெரியவந்துள்ளது.

பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 9.99% உயர்ந்து அதன் 52 வார உச்சத்தை பதிவு செய்தது. பங்கின் விலை ரூ.2,095.65 என்ற உச்ச சுற்று வரம்பை எட்டியது.

நிஃப்டி-யில் நிறுவனத்தின் பங்கு 10% உயர்ந்து ரூ.2,094.40 ஆக முடிந்தது. இது அதன் 52 வார உச்ச வரம்பின் நிலையாகும்.

Summary

The stock surged 9.99 per cent to hit its 52-week high as well as the upper circuit limit of Rs 2,095.65 on the BSE.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.