புது தில்லி: புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக $2 பில்லியன் வரையிலான ஒப்பந்தத்தில் அப்பிவி (AbbVie) உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக க்ளென்மார்க் பார்மா நிறுவனம் தெரிவித்ததையடுத்து, அதன் பங்குகள் 10 சதவிகிதம் வரை உயர்ந்தன. இது மருந்துத் துறையில் மிகப்பெரிய பரிவர்த்தனைகளில் ஒன்றாகும் என தெரியவந்துள்ளது.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்குகள் 9.99% உயர்ந்து அதன் 52 வார உச்சத்தை பதிவு செய்தது. பங்கின் விலை ரூ.2,095.65 என்ற உச்ச சுற்று வரம்பை எட்டியது.
நிஃப்டி-யில் நிறுவனத்தின் பங்கு 10% உயர்ந்து ரூ.2,094.40 ஆக முடிந்தது. இது அதன் 52 வார உச்ச வரம்பின் நிலையாகும்.
இதையும் படிக்க: அமெரிக்க வரி விதிப்பால் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!
Summary
The stock surged 9.99 per cent to hit its 52-week high as well as the upper circuit limit of Rs 2,095.65 on the BSE.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை எழுச்சி; நிஃப்டி 348, சென்செக்ஸ் 1,186.77 புள்ளிகள் உயர்வு!

3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


