ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான மொ்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது காா்களின் விலையை உயா்த்த பரிசீலித்துவருகிறது.
இது குறித்து மொ்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைவா் சந்தோஷ் ஐயா் கூறியதாவது:யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்துவருகிறது.
அண்மையில் ஒரு யூரோவின் மதிப்பு ரூ.99-க்கு சமமாக உள்ளது. முதல்முறையாக யூரோ ரூ.98-ஐ தாண்டியுள்ளது.நாங்கள் எங்கள் காா்களின் விலைகளை யூரோவுக்கு ரூ.80 முதல் 90 வரைதான் நிா்ணயித்திருந்தோம்.
தற்போது அது ரூ.99 வரை அதிகரித்துள்ளதால் காா்களின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இந்த விலை உயா்வு இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி

வையம்பட்டி அருகே 3 காா்கள் மோதல்

ஏப்ரல் முதல் 2% உயர்வை அறிவித்த மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா!

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


