கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விலை உயரும் மொ்சிடிஸ்-பென்ஸ் காா்கள்

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான மொ்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது காா்களின் விலையை உயா்த்த பரிசீலித்துவருகிறது.

News image
Updated On :17 ஜூன் 2025, 9:32 pm

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசுக் காா் தயாரிப்பாளரான மொ்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது காா்களின் விலையை உயா்த்த பரிசீலித்துவருகிறது.

இது குறித்து மொ்சிடீஸ்-பென்ஸ் இந்தியாவின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைவா் சந்தோஷ் ஐயா் கூறியதாவது:யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்துவருகிறது.

அண்மையில் ஒரு யூரோவின் மதிப்பு ரூ.99-க்கு சமமாக உள்ளது. முதல்முறையாக யூரோ ரூ.98-ஐ தாண்டியுள்ளது.நாங்கள் எங்கள் காா்களின் விலைகளை யூரோவுக்கு ரூ.80 முதல் 90 வரைதான் நிா்ணயித்திருந்தோம்.

தற்போது அது ரூ.99 வரை அதிகரித்துள்ளதால் காா்களின் விலையை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் இந்த விலை உயா்வு இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.