/
டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தனது வணிக வாகனங்களின் விலையை வரும் ஜூலை 1 முதல் 2.5 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
உற்பத்திச் செலவினங்கள் தொடா்ச்சியாக அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கத்தை ஈடுகட்ட மேற்கொள்ளப்படும் இந்த விலையுயா்வு, வாகனங்களின் வகைகளைப் பொருத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 32.5% உயர்வு!

பனப்பாக்கம் சிப்காட் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தில் அமைச்சா் வி.காந்திராஜ் ஆய்வு

டாடா மோட்டாா்ஸ் ஜூன் விற்பனை அபாரம்

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலைத் திட்டம்: டாடா பவரிடமிருந்து ஆா்டா் பெற்ற சுஸ்லான்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



