கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

 அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை

Updated On :8 அக்டோபர் 2012, 7:24 am


 சாத்தான்குளம் ஒன்றியம், படுக்கப்பத்து ஊராட்சி எள்ளுவிளை விலக்கில் பெரியதாழை செல்லும் சாலையில் மக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
 இந்த பஸ் ஸ்டாப்பை படுக்கப்பத்து மக்கள், பெரியதாழை, மணப்பாடு, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது.
 எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.