இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

போக்குவரத்து வசதி தேவை

நங்கநல்லூர் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் இல்லை.

Updated On :13 மே 2013, 4:00 am IST

நங்கநல்லூர் பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். வடசென்னை, தென்சென்னை பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்களை இங்கிருந்து இயக்க வேண்டும். ஷேர் ஆட்டோ, மினி பஸ் போக்குவரத்துகளை அறிமுகம் செய்தால் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.