சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே உள்ள மாநகரப் பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் அமருவதற்கு இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. மேலும், மழை காலங்களில் நிற்பதற்குக்கூட இடவசதி இல்லை. எதிரே இருக்கும் மற்றொரு பேருந்து நிழற்குடையும் இதே நிலையில்தான் உள்ளது. எனவே, இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி போதிய இடவசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடை அமைத்துத் தருவதோடு, பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதியும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

