நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மறுவாழ்வு கிடைக்குமா?

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர்.

Updated On :14 ஜூலை 2014, 3:47 am IST

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் சாலையோரங்களில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர். அவர்களை அரசு மனநல மையங்களிலோ, தனியார் காப்பகங்களிலோ சேர்த்து தகுந்த சிகிச்சை அளித்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.