இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தேவை சில்லறை நாணயங்கள்!

கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Updated On :21 ஜூலை 2014, 3:24 am IST

கடந்த 5 ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் பற்றாக்குறையால் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நடத்துநர்களுக்குகும் பயணிகளுக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது. இதைப் போக்க 1, 2, 5 ரூபாய் நாணயங்களை தாராளமாக புழக்கத்தில் விட மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.