இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஆபத்தான நிலையில் மேம்பால நடைமேடை!

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :17 நவம்பர் 2014, 3:43 am IST

ஆவடி என்.எம். சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சாலையில் இருபுறமும் உள்ள நடைபாதை கான்கிரீட் பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்தப் பலகைகள் ஆங்காங்கே உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மாணவ, மாணவிகள், முதியோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்தப் பலகையை உடனடியாக மாற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.