தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நாணயங்களுக்கு தட்டுப்பாடு

நாணயங்கள் தட்டுப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்யவும், உணவகங்களிலும்,மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் 1,2,5 ரூபாய் நாணயங்கள் இல்லாமல் பொருள்கள் வாங்குவது சிரமமாக உள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2015, 10:47 pm

ராதாகிருஷ்ணன்

நாணயங்கள் தட்டுப்பட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளில் பயணம் செய்யவும், உணவகங்களிலும்,மளிகைக் கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் 1,2,5 ரூபாய் நாணயங்கள் இல்லாமல் பொருள்கள் வாங்குவது சிரமமாக உள்ளது. நாம் வாழ்வதற்கு உணவு எப்படி தேவையோ அதுபோல தினசரி சின்ன, சின்ன செலவுகளுக்கு சில்லறை நாணயங்கள் அவசியமாகிறது. எனவே அதிக அளவில் சில்லறை நாணயங்களை புழக்கத்தில் விடவேண்டும். மேலும் அனைத்து வங்கிகளிலும் சில்லறை நாணயங்கள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.