இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டும்

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது.

Updated On :16 பிப்ரவரி 2015, 4:04 am IST

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது. இங்கு ஒரு பேருந்து நின்றவுடன், பின்னால் வரும் வாகனங்கள் சிக்னலை தாண்டி வரிசையாக நின்று விடுகின்றன.

இதனால் சிக்னல் மாறியவுடன் மற்ற திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தை, பேக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.