/
பூவிருந்தவல்லி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்களும், விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனம் ஓட்டுவோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு தெரு விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எதிரியின் வாக்குறுதிகளை நம்பாதீர்கள்: ஈரான்

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கூட்டுறவு வங்கியில் பயிற்சிப் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழகத்தில் ஜூன் 6 வரை மழைக்கு வாய்ப்பு!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


