இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

பூவிருந்தவல்லி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது.

Updated On :5 ஜனவரி 2015, 4:31 am IST

பூவிருந்தவல்லி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்களும், விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனம் ஓட்டுவோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு தெரு விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.