இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

விரைவு ரயில் நின்று செல்லுமா?

ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆவடி ரயில் நிலையம் புறநகர் பகுதியிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக உள்ளது.

Updated On :2 மார்ச் 2015, 3:49 am IST

ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆவடி ரயில் நிலையம் புறநகர் பகுதியிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக உள்ளது.

ஆனால், சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்பதில்லை.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே விரைவு மின்சார ரயில்கள் இங்கு நின்று செல்லும் வகையில் ஆவடி ரயில் நிலைய நடைமேடையை மாற்றியமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.