தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதிய பேருந்துகள் இயக்கப்படுமா?

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது.

News image
Updated On :17 ஜூலை 2016, 10:32 pm

பூபதி பெரியசாமி

தாம்பரத்தில் இருந்து ஆவடிக்கு 202 என்ற சென்னை மாநகரப் பேருந்து, மேற்கு தாம்பரம் முடிச்சூர் ரோடு வெளி வட்டப் பாதை வழியாக, மதனபுரம், முடிச்சூர், எருமையூர், திருமுடிவாக்கம், செம்பரம்பாக்கம், நெமிலிச்சேரி, பட்டாபிராம் ஆவடி செல்கிறது. இந்த வழியாய் செல்வதால் 55 நிமிடங்களுக்குள் ஆவடி செல்ல முடிகிறது.

இதுபோலே, தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், அய்யப்பன்தாங்கல் வரை வெளி வட்டப் பாதை வழியாக புதிய வழித்தட பேருந்துகளை அறிமுகப்படுத்தினால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகர்ப் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.