டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சுகாதாரமற்ற கழிப்பறை சுத்தம் செய்யப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:18 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா் ஆண்டுதோறும் பயின்று வருகின்றனா். இங்கு ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இவை சுகாதாரம் இன்றி, அங்கு பயிலும் மாணவ, மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடுமையான துா்நாற்றமும் வீசுகிறது. ஆண்களை விட பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இக்கழிப்பறையை விரைவில் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஆறுமுகம், சின்ன காஞ்சிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.