/

பகுதி - 600

நற்கதியைக் கோரும் இப்பாடல்

News image
Updated On :5 ஜூலை 2017, 6:56 am


நற்கதியைக் கோரும் இப்பாடல், ஈரோட்டுக்கு அருகிலுள்ள திருக்கொடுமுடி என்ற தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளையும் எளிய சந்த அமைப்பையும் கொண்ட பாடல்.  இருப்பதே (ஒரேபோன்ற) இரண்டு சீர்கள்தான் என்பதால் அமைப்புக் கணக்கைத் தவிர்க்கின்றோம்.

தனதனத் தனனத்    தனதான

இருவினைப் பிறவிக்  கடல்மூழ்கி

                இடர்கள்பட் டலையப்    புகுதாதே

திருவருட் கருணைப்   ப்ரபையாலே

                திரமெனக் கதியைப்  பெறுவேனோ

அரியயற் கறிதற்    கரியோனே

                அடியவர்க் கெளியற்   புதநேயா

குருவெனச் சிவனுக்    கருள்போதா

                கொடுமுடிக் குமரப்   பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.