/

எதிர்கால கனவு: திருமலை சோமு

Updated On :24 ஆகஸ்ட் 2016, 10:28 am

எல்லோருக்குள்ளும் இருக்கும்
விதவிதமான எதிர்கால கனவு..
ஒரு விவசாயி மகனான
எனக்குள்..
விலை போகாமல் எங்கள்
விளைநிலம்..மகசூல் மட்டுமே
தந்து கொண்டிருக்க வேண்டும்
எல்லா காலத்திலும்..
ஊருக்கே உணவளித்து..
உறவுகள் பேண வேண்டும்..
பசுமை மாறா பூமி..
பாரினில் எங்கும் வேண்டும்..!
 
கவிஞரின் பிற கவிதைகளை படிக்க...
http://thirumalaisomu.blogspot.in/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.