/
ஆகாய காவிரியாய்,
அணையில்லா பாலாறாய்,
வான் மழையே நீயெனக்கு,
வந்ததினால் வாழ்விருக்கு!
வாடாத நெல்லிருக்க,
வயல்கொண்டு நாமிருக்க,
மூடாத பெரியாற்றில்,
முடங்காது நீயிருப்பாய்
நீயின்றி நிலமுண்டோ !
நிலமின்றி உயிருண்டோ!
உயிரின்றி உலகுண்டோ !
உலகினிலே மகிழ்வுண்டோ !
மகிழ்வென்றும் தொடர்ந்துவிட
மாதம் மூன்றாய் வந்துவிட
மாரியென்று தொழுதிருப்போம்
மண்ணிலுள்ள உயிர்களோடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

கோவை சிறையில் கைதிகளுக்கான ரேஷன் பொருள்களை பதுக்கிவைத்தாகப் புகார்!

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

