மொழி தெரியாத ஊரில்,
விழிகள் இருந்தும் பலனில்லை
வழி தவறிய பயணத்தால்,
நேர் வழிகள் இருந்தும் பலனில்லை.
யாராகயிருந்தாலும் --- எந்த,
ஊராகயிருந்தாலும், நாம் போகும் வழி, சரியானால்,
சரியாது நம் இலக்கு..
தவறான வழிகள், நம்மை தடம் மாறவைத்து விடும்
தடுமாறவைத்து விடும், நிலை தடுமாறவைத்து விடும்,
நம்மை கவலைகள்,[பு] தைத்து விடும்,
சிந்திப்போம் செயல்படுவோம்,
வழி தவறாத பயணத்தையே, என்றும், எங்கும், இனி,
செயல்படுத்துவோம்….
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

