வழி தவறிய பயணம்: வ. மாரிசுப்பிரமணியன்  

Updated on
1 min read

மொழி  தெரியாத ஊரில், 
விழிகள் இருந்தும் பலனில்லை
வழி தவறிய பயணத்தால், 

நேர் வழிகள் இருந்தும் பலனில்லை.
யாராகயிருந்தாலும்  --- எந்த,
ஊராகயிருந்தாலும், நாம் போகும் வழி, சரியானால்,

சரியாது நம் இலக்கு..
தவறான வழிகள், நம்மை தடம் மாறவைத்து விடும்
தடுமாறவைத்து விடும், நிலை தடுமாறவைத்து விடும்,
நம்மை கவலைகள்,[பு] தைத்து விடும், 
சிந்திப்போம் செயல்படுவோம்,
வழி தவறாத  பயணத்தையே, என்றும், எங்கும், இனி,
செயல்படுத்துவோம்….

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com