மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

செல்லாக் காசு:   ஆர்.அருண்குமார்.

Updated On :21 நவம்பர் 2016, 11:32 am

கையில் இருக்கும் வரைதான் 
காசுக்கு கௌரவம்.
வில்லை விட்டு போன அம்பாய்
திரும்பி வராது.
ஏழைகள் முதல் கோமான் வரை
சென்று திரும்பும் 
ஒரே பொருள் காசு.
ஏற்றமும் இறக்கமும் உண்டு
பரம பத விளையாட்டாய்.
நவரசத்தையும் தருவதும்
நடுத்தெருவில் நிறுத்துவதும்
இந்த காசுதானே.
செல்லாத இடமில்லை.
என்பதால்தான் இன்றைக்கு அதை
செல்லாக் காசு என்கிறோம்.
இருக்கும் வரை மகிழ்ச்சி.
இல்லாதபோது இகழ்ச்சி.
நேற்றுவரை இனித்தாய்.
இன்றோ நீ கசந்தாய்.
வாழ்வும் அப்படித்தான்
புரிந்துகொள்ள உதவினாய்
நன்றி செல்லாக்காசே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.