திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

எழுத்து:  ரீகன் . ஜெய்குமார்

Updated On :3 அக்டோபர் 2016, 11:23 am

இவ்வையகத்தில் 
நான்
வாழ
அடி வயிற்றில்
அறை தந்து
அதிலிருந்து
அவதரிக்க அவகாசமும்
அன்பும் தந்து
அழகு மிகு
அவனில்
அம்மாவென்றழைக்க
அருள் தந்த
அன்னையே நீ
தெய்வ தாயோ....???

உயிர் மூச்சால்
நான்
வரைந்த
மூன்று எழுத்து
கவிதை அம்மா
அம்மாவின் முந்தானையை 
தான்டி வந்ததில்லை
நமக்கு வெயிலும்
மழையும்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.