திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

எழுத்து: வ. மாரிசுப்பிரமணியன் 

Updated On :3 அக்டோபர் 2016, 10:59 am
என் பிஞ்சுக்கரங்களைப் பிடித்து,என் ஆசான்கள் எனக்கு,கற்றுத்தந்திட்ட எழுத்து.நான் கொஞ்சு மொழி பேசுகின்ற பொழுது,நான் அஞ்சி அஞ்சி எழுதிப்பழகிய எழுத்து.நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை,வாய்  [ அசைய ] நிறைய வாசிக்க வைத்திட்ட எழுத்து..என்னை உன்னை நம்மை உறவு கொள்ள வைத்திட்ட எழுத்து.என்றும் எப்பொழுதும் பொய் எழுத்து. எழுதாமல்,மெய் எழுத்து. எழுதுவோருக்கெல்லாம் என்றும் எப்பொழுதும்மேன்மை தந்திடும் எழுத்து.அது, உன் தலையெழுத்தையே, மாறவைக்கும்உன் புகழைப் பரை சாற்றும்  நல் எழுத்து…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.