பொம்மைகள்: ஆப்ரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

உயிருள்ள மனிதர்கள் 
ஒரு சாராரை
உயிரற்ற பொம்மைகள்
வாழவைக்கிறது
பொம்மலாட்டம் வாயிலாக
அன்றும் இன்றும் 

விழியுண்டு காட்சியில்லை
என்றிருந்தால்
காதுண்டு கேட்க வில்லை
என்றிருந்தால்
வாயிருந்தும் பேச்சில்லை
என்றிருந்தால்
மூக்கிருந்தும் மூச்சில்லை
என்றிருந்தால்

பொம்மைகள் போல் நாம் நம்மை நாமே
மாற்றிக்கொள்வோமெனில் தோன்றலாம் 
அனேகமான நண்மைகள்
நிச்சயமாக 

இந்த உண்மையினை இவ்
உலகோர் நம்பி 
நடந்தால் வாழ்ந்திடலாம் செம்மையாக 
இக்கலியுக சூழ்நிலைக்கு தகுந்தார் போலே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com