என் ஓட்டம் என் இலக்கு: சசி எழில்மணி

Updated on
1 min read

இரவுபகல் பாராமல்
இகழ்வார்ச்சொல் கேளாமல்
கடமையில் கண்கொண்டு
கருத்தினில் தெளிவுகொண்டு
மெய்விட் டுயிர்தான்
ஓடியே போனாலும்
மேதினில் நிலைக்க
மக்கள் மனங்களில் வசிக்க
எத்தனை தடைகள் எதிர்வந்தாலும்
நீரின் திசையில்
எதிர்த்து நீந்தும் மீன்கள் போல்
தடைகள் பலதாண்டி
கடல் சேரும் நதிபோல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்
புகழ் எனும் இலக்கை நோக்கி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com